சிங்களத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்தும்,அக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பேர்லீன் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி யேர்மனி பேர்லீன் நகரில் எதிர்வரும் 04.02.2011 காலை 9.30 மணியிலிருந்து 11.30 மணிவரை கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதென்று யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment