தமிழீழம்,

தமிழீழம்,

Wednesday, February 2, 2011

ஆ.ராசா கைதால் பெரம்பலூரில் வன்முறை

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஆ.ராசா 2 ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.அதிகாரினால் விசாரணை செய்யப்பட்டு புதன் கிழமை கைது செய்யப்பட்டார்.
இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆ.ராசாவின் சொந்த மாவட்டமான பெரம்பலூரில் ஆ.ராசா கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரும் வன்முறை வெடித்துள்ளது. மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன. ஆ.ராசர் ஆதரவாளர்கள் ஆங்காங்கே மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
இதில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரம்பலூரில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment