தமிழீழம்,

தமிழீழம்,

Tuesday, February 22, 2011

தீயில் சங்கமமான பார்வதிஅம்மாள்! (காணொளி, பட இணைப்பு)





தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் உடல் இன்று மாலை தீயில் சங்கமம் ஆனது.

பார்வதி அம்மாளின் உடல் யாழ். வல்வெட்டித்துறை ஊரணி பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மைத்துனரான சங்கரநாராயணன் சிதைக்கு தீ மூட்டினார்.

இறுதிக் கிரியைகள் இடம்பெற்றபோது இந்தியாவின் ம.தி.மு.க. தலைவர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன், திரைப்பட இயக்குநர் சீமான், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் தொலைபேசி மூலம் இரங்கல் உரை நிகழ்த்தினர்.

No comments:

Post a Comment