தமிழீழம்,

தமிழீழம்,

Thursday, September 30, 2010

அம்மா?
இவ்வுலகு இருக்கும் வரை.
அப்பா?
நான் இவ்வுலகில் இருக்கும் வரை.
ஈழம்?
...அது தமிழ் தாயின் கனவு (கண்டிப்பாய் என்றோ ஒருநாள் நனவாகும்).
தமிழ்?
அது என் சுவாசம்.
வாள் ஏந்திய சிங்கமும்?
சிரிக்கிறது தமிழனை பார்த்து.
தமிழர் கைகள்
(உறவு) வலுவானால் சிங்கம் கூட பயந்தோடும்.
பிரபாகரன்?
அது எங்க குல சாமி.
அன்றைய கியுபாவிற்கு ஒரு சே குவேரா..
இன்றைய தமிழீழத்துக்கு ஒரு பிரபாகரன்.
தோல்விகள்?
இல்லாமல் வெற்றியின் சரித்திரம் எழுதப்படுவதில்லை.

No comments:

Post a Comment