மகனின் திருமணத்தையொட்டி பாதிக்கப்பட்ட மக்களில் பத்துக் குடும்பங்களுக்கு சுமார் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான கோழிக்கூடுகளை வழங்கி வர்த்தகர்களில் முன்னோடி நடவடிக்கையொன்றை சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த வர்த்தகரான எஸ்.மகாதேவன் மேற்க்கொண்டுள்ளார்.
பத்துக்கோழிக் கூடுகள் வறுமையான பெண்களை குடுடும்பத் தலைவிகளாகக் கொண்ட படிக்கும் பிள்ளைகள் உள்ள பத்துக் குடும்பங்களுக்கு கோழிக் கூடுகள் வழங்கப்பட்டுள்ளன.
கோழிக் கூடுகள் உடுவில் பிரதேச அலுவலாகள் முன்னிலையில் வைத்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த பணியை ஏனைய பணம் படைத்தவாகளும் மேற்க்கொள்வதன் மூலம் யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பல இளம் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கான வசதிகளை ஏற்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றாhகள .
No comments:
Post a Comment