தமிழீழம்,

தமிழீழம்,

Wednesday, September 8, 2010

திலீபனின் வரலாற்று உரை

தியாகி திலீபனின் இருபத்தியிரண்டாவது ஆண்டு நினைவுத் தினம் நெருங்கி வருகின்ற இந்த வேளையில், அந்த மாவீரனின் தியாகம் நமக்குச் சொல்லிச் சென்ற, இன்னமும் சொல்லி வருகின்ற செய்தியின் உண்மையை, நாம் மீண்டும் ஒருமுறை எம் நெஞ்சங்களில் உள்வாங்கிச் சிந்திப்பது அவசியமானதாகும்! 
எமது நாட்டில்
எமது ராணுவம்
நிலைபெறும்
வரை எமது நாட்டில்
நாம் நிலைபெறும்
...வரை எமது சுதந்திரத்தை எவரும்
உறுதிப்படுத்த
முடியாது

""மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்""

No comments:

Post a Comment