தமிழர்களோடு கதைத்துக்கொண்டிருந்துவிட்டு, பிரிகின்ற போது…”மீண்டும் தமிழீழத்தில் சந்திப்போம்” என்ற பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவருவோம். அப்போது தான் நாங்கள் ஒவ்வொருவரும் தமிழீழத்தை நினைத்துக்கொண்டிருக்க முடியும். இன்றே தொடங்குங்கள…இந்தப் பழக்கத்தை…தமிழர்களோடு கதைத்துக்கொண்டிருந்துவிட்டு, பிரிகின்ற போது…”மீண்டும் தமிழீழத்தில் சந்திப்போம்” என்ற பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவருவோம். அப்போது தான் நாங்கள் ஒவ்வொருவரும் தமிழீழத்தை நினைத்துக்கொண்டிருக்க முடியும். இன்றே தொடங்குங்கள…இந்தப் பழக்கத்தை…
நிச்சயமாக அண்ணா. தமிழீழத்தில் சந்திப்போம்
ReplyDelete